Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Wednesday, October 31, 2012

மனதின் ஆரோக்கியம்!

›
ராதேக்ருஷ்ணா! உன் மனதை நீ ஆரோக்கியமாக  வைத்திருப்பதே உனக்கு நல்லது! உன் மனதின் ஆரோக்கியத்தை  பொருத்தே உனது வாழ்க்கையின்  ஆனந்...

அமைதி கிடைக்கும்!

›
ராதேக்ருஷ்ணா! உன் மனதை நீ சமாதானமாக  வைத்துக்கொண்டே ஆகவேண்டும்!  அதற்க்கு நீ விடாமல் நாம ஜபம்  செய்தே ஆகவேண்டும்! நிச்சயம்  அ...

சுகமாய் இரு!

›
ராதேக்ருஷ்ணா! மனதுக்கும் உடலுக்கும் நிறைய  சம்மந்தம் உண்டு! நம் மனதின்  பயமும், கோபமும், கவலையும்  நம் உடல் நலத்தை நிச்சயம்  ப...
Tuesday, October 30, 2012

நாராயண நாமம்...

›
ராதேக்ருஷ்ணா! திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்  " இந்த மனித உடம்பில் பிறந்து, நிறைய தவறுகளை செய்து நான்  படாத பாடு பட்டேன்! நா...

மோக்ஷம் உண்டு...

›
ராதேக்ருஷ்ணா! திருப்பாணாழ்வார் சொல்கிறார்  " ஸ்ரீ ரங்க நாதன் இடையில்  கட்டி இருக்கும் அழகான  பீதாம்பரத்தை நினைதிருந்தாலே  ...
Monday, October 29, 2012

யோசிப்பாய்!

›
ராதேக்ருஷ்ணா! அஹம்பாவம் ஒரு நாளும்  நல்லது செய்யாது! விநயம்  ஒரு நாளும் கெடுதல் தராது!  சத் சங்கம் ஒரு நாளும் உனக்கு  கஷ்டம் ...

சத்சங்கத்தில் இருப்பாய்!

›
ராதேக்ருஷ்ணா! பக்தி செய்வதால் உனக்கு  நஷ்டமில்லை! நாம் ஜபம்  சொல்வதில் ஒரு கஷ்டமுமில்லை!  குரு சொல்படி நடந்தால் ஒரு  தொல்லையு...

பக்தி செய்வாய்!

›
ராதேக்ருஷ்ணா! கஷ்டம் வருவது தெய்வதினால்  அல்ல! பிரச்னை தருவது கடவுளின்  வேலையுமல்ல! நம்மை அழவைப்பதில்  தெய்வத்திற்கு ஆசையுமில்ல...
Sunday, October 28, 2012

தெளிவாகு!

›
ராதேக்ருஷ்ணா! காவி கட்டுபவர் எல்லாம்  சன்யாசியுமல்ல! கோயிலுக்கு போகாதவர்  எல்லாம் நாஸ்தீகனுமல்ல! கண்களில்  அழுகை வருபவரெல்லாம் ...

கெட்டவர் அல்ல...

›
ராதேக்ருஷ்ணா! கோபப்படுபவர் எல்லாம் கெட்டவர்  அல்ல!  அமைதியாய் இருப்பவர் எல்லாம்  நல்லவரல்ல! திட்டுபவர் எல்லாம்  விரோதியுமல்ல!  ...

தெரிந்து கொள்!

›
ராதேக்ருஷ்ணா! அழுபவர் எல்லாம் கோழையுமல்ல! சிரிப்பவர் எல்லாம் தைரியசாலியுமல்ல! தோர்ப்பவர் எல்லாம் முட்டாளல்ல! ஜெயிப்பவர் எல்லாம்...
Saturday, October 27, 2012

வாயினால் பாடி...மனிதனால் சிந்திக்க...

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீமதி ஆண்டாள் சொல்கிறார்  "க்ருஷ்ண நாமத்தை வாயினால்  சொல்லி, மனிதனால் அவனையே  நினைத்தால் பாவங்கள் எல்லாம் ...

என் அரங்கன்!

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீ திருப்பாணாழ்வார் சொல்கிறார்"  அமுதனான ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும்  என் அரங்கனாதனைக் கண்ட கண்கள்  வேறு எதை...

சுகம்..

›
ராதேக்ருஷ்ணா! குலசேகர ஆழ்வார் சொல்கிறார்  "ஹே மனமே ! ஸ்ரீ ஹரியின்  திருவடிகளை நினைப்பது போலே  சுகம் தரும் வேறு ஒரு விஷயம் ...
Friday, October 26, 2012

நல்ல ரிஷியே!

›
ராதேக்ருஷ்ணா! மான் மீது ஆசை வைத்து  மானாக பிறந்து 3 ஜன்மா  கழிந்து மோக்ஷம் அடைந்தாலும்,  ஜட பரதர் நல்ல ரிஷியே! யாவரையும்  மதி...

க்ருஷ்ண பக்தை !

›
ராதேக்ருஷ்ணா! 5 கணவரோடு வாழ்ந்தாலும்  திரௌபதி பதிவிரதை தான்!  அவள் காமத்துக்காக 5 பேரை  கல்யாணாம் செய்யவில்லை! திரௌபதி  அற்ப...

தவறாக நினைக்ககூடாது!

›
ராதேக்ருஷ்ணா! கோபக்காரராக இருந்தாலும் துர்வாசர்  ரிஷி தான்! பெண்ணிடம் மயங்கினாலும்  விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி தான்!  நாம்  அவ...
Thursday, October 25, 2012

விஜயம் உண்டாகட்டும்!

›
ராதேக்ருஷ்ணா! இந்த விஜய தசமிக்கு எல்லோருக்கும்  விஜயம் உண்டாகட்டும்! மனதில்  நிரந்தரமான நம்பிக்கை வரட்டும்! வென்று காட்டும் வைர...
Wednesday, October 24, 2012

போற்றி போற்றி!

›
ராதேக்ருஷ்ணா! இன்று பூததாழ்வாரின் திருநக்ஷத்திரம்!  ஐப்பசி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில், திருக்கடல் மலை திவ்ய தேசத்தில் அவதரித்தார்! போற...

விஜய தசமி!

›
ராதேக்ருஷ்ணா! இன்று விஜய தசமி!  நாம் நன்றாக வாழ்வில் வெற்றி பெற நமக்கு கிடைத்த பொன்னால் இது!  என்றும் குருவை மறவாமல் இருந்து வாழ்வில் ஜெ...
Tuesday, October 23, 2012

வேட்டையாடுவாய்!

›
ராதேக்ருஷ்ணா! ஹே பத்மநாபா! உனது அருளுக்காக  ஏங்கும் எங்களிடம் தேவை  இல்லாத  அசுர குணங்கள் பல கோடி  இருக்கிறது! அவற்றை எல்லாம்  ...

காண கண் கோடி வேண்டும்!

›
ராதேக்ருஷ்ணா! வில்லேந்தி பத்மநாபன் வரும்  அழகைக் காண கண் கோடி  வேண்டும்! உச்சி முதல் பாதம்  வரை இப்பொழுது பத்மனாபரை  தரிசிப்ப...

வைகுந்தம் அடைவர்!

›
ராதேக்ருஷ்ணா! வேட்டையாட நமது பத்மநாபன்  தயாராகிவிட்டான்! இன்று ஸ்ரீ  அனந்த பத்மானாபனின் வேட்டையை  திருவனந்தபுரத்தில் பார்ப்பவர்...
Monday, October 22, 2012

தோற்பதில்லை!

›
ராதேக்ருஷ்ணா! பிரார்த்தனை செய்பவர் வீண்  போவதில்லை! பிரார்த்தனை ஒரு  நாளும் தோற்பதில்லை! பிரார்த்தனை  செய்பவருக்கு பலம் அதிகம் ...

விசேஷ வரம்!

›
ராதேக்ருஷ்ணா! பிரார்த்தனை என்பது க்ருஷ்ணன்  உனக்கென விசேஷமாக கொடுத்த  வரம்! அந்த வரத்தைக் கொண்டு நீ  உலகில் எதை வேண்டுமானாலும் ...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.