Tuesday, October 30, 2012

நாராயண நாமம்...


ராதேக்ருஷ்ணா!

திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்
 " இந்த மனித உடம்பில் பிறந்து,
நிறைய தவறுகளை செய்து நான் 
படாத பாடு பட்டேன்! நாராயண
 நாமம் என்னை காத்தது!"

No comments:

Post a Comment