Tuesday, October 23, 2012

வேட்டையாடுவாய்!


ராதேக்ருஷ்ணா!

ஹே பத்மநாபா! உனது அருளுக்காக 
ஏங்கும் எங்களிடம் தேவை இல்லாத
 அசுர குணங்கள் பல கோடி 
இருக்கிறது! அவற்றை எல்லாம் 
இப்பொழுதே வேட்டையாடுவாய்!

No comments:

Post a Comment