Monday, October 29, 2012

சத்சங்கத்தில் இருப்பாய்!


ராதேக்ருஷ்ணா!

பக்தி செய்வதால் உனக்கு 
நஷ்டமில்லை! நாம் ஜபம் 
சொல்வதில் ஒரு கஷ்டமுமில்லை!
 குரு சொல்படி நடந்தால் ஒரு 
தொல்லையுமில்லை! சத்சங்கத்தில் இருப்பாய்!

No comments:

Post a Comment