Saturday, October 27, 2012

சுகம்..


ராதேக்ருஷ்ணா!

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் 
"ஹே மனமே ! ஸ்ரீ ஹரியின் 
திருவடிகளை நினைப்பது போலே 
சுகம் தரும் வேறு ஒரு விஷயம் 
இந்த உலகில் எதுவுமில்லை!"

No comments:

Post a Comment