Sunday, October 28, 2012

தெளிவாகு!


ராதேக்ருஷ்ணா!

காவி கட்டுபவர் எல்லாம் 
சன்யாசியுமல்ல! கோயிலுக்கு போகாதவர் 
எல்லாம் நாஸ்தீகனுமல்ல! கண்களில் 
அழுகை வருபவரெல்லாம் பக்தருமல்ல!
 தெளிவாகு!

No comments:

Post a Comment