Saturday, October 27, 2012

வாயினால் பாடி...மனிதனால் சிந்திக்க...


ராதேக்ருஷ்ணா!

ஸ்ரீமதி ஆண்டாள் சொல்கிறார் 
"க்ருஷ்ண நாமத்தை வாயினால் 
சொல்லி, மனிதனால் அவனையே 
நினைத்தால் பாவங்கள் எல்லாம் 
தீயில் பஞ்சு போலே உடனே அழியும்"

No comments:

Post a Comment