Friday, October 26, 2012

தவறாக நினைக்ககூடாது!


ராதேக்ருஷ்ணா!

கோபக்காரராக இருந்தாலும் துர்வாசர் 
ரிஷி தான்! பெண்ணிடம் மயங்கினாலும் 
விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி தான்! நாம் 
அவர்களை தவறாக நினைக்ககூடாது!

No comments:

Post a Comment