Wednesday, October 31, 2012

சுகமாய் இரு!

ராதேக்ருஷ்ணா!

மனதுக்கும் உடலுக்கும் நிறைய 
சம்மந்தம் உண்டு! நம் மனதின் 
பயமும், கோபமும், கவலையும் 
நம் உடல் நலத்தை நிச்சயம் 
பாதிக்கும்! மனதே சுகமாய் இரு!

No comments:

Post a Comment