Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Tuesday, October 9, 2012

புரியாத புதிர்!

›
ராதேக்ருஷ்ணா! வலி அதிசயமானது! வலி  புரியாத புதிர்! வலி உடலின்  மகத்துவத்தை புரியவைக்கிறது! வலி நம் மனதில் அடுத்தவரின்  கஷ்டத்...
Monday, October 8, 2012

அளவுகோல்...

›
ராதேக்ருஷ்ணா! வியாதி நமது நலம் விரும்பிகளின்  பிரார்த்தனையின் ஆழத்தை நமக்கு  காட்டுகிறது! வியாதி நம்மை சுத்திகரிக்க  ஒரு அளவுகோ...

வியாதி!

›
ராதேக்ருஷ்ணா! வியாதி நம் அஹம்பாவதை அழிக்கிறது! வியாதி நமக்கு உடலின் ஆரோக்கியத்தின்  மகிமையை புரியவைக்கிறது! வியாதி  நமக்கு வாழு...

வரமா அல்லது சாபமா?

›
ராதேக்ருஷ்ணா! வியாதி வரமா அல்லது சாபமா? வியாதியை மற்றவர் சாபமாக நினைப்பார்! பக்தரோ வியாதியை பகவானின்  விசேஷமான வரமாகக் கருதுவர்...
Saturday, October 6, 2012

க்ருஷ்ணன் கவனிப்பான்!

›
ராதேக்ருஷ்ணா! குழந்தைகளின் தேவையை மற்றவர்  கவனிப்பார்! அது போலே நீ குழந்தையாய்  இருந்துவிட்டால் உன் தேவைகளை  க்ருஷ்ணன் நன்றாக க...

என்றும் ஆனந்தம்!

›
ராதேக்ருஷ்ணா! நீ குழந்தையாய் இருக்கும் வரை  என்றுமே ஆனந்தம் தான்! பொறுப்பாய்  இரு! ஆனால் எல்லாவற்றையும் நீ தான்  நடத்துகிறாய் எ...

சுகமாய் அனுபவி!

›
ராதேக்ருஷ்ணா! நீ என்றும் குழந்தை என்பதை  மட்டுமே நினைவில் கொள்! உன்  உடலுக்கு தான் வயதாகிறதே  ஒழியே உனக்கு அல்ல! குழந்தையாய்  ...
Friday, October 5, 2012

கோபத்தை விடு!

›
ராதேக்ருஷ்ணா! கோபத்தை விட்டால் கவலையில்லை  என்று மஹாபாரதத்தில் தர்மர் கூறினார்!  கோபம் என்பது பல  நல்லவற்றை  கெடுத்துவிடுகிறது!...

கோபப்படாமலிரு!

›
ராதேக்ருஷ்ணா! கூடுமானவரை கோபப்படாமல் இருப்பாய்! கோபம் உன் உடலில் உஷ்ணத்தை  அதிகப்படுத்தும்! அது உனது நரம்பு  மண்டலத்தை பாதிக்கு...
Thursday, October 4, 2012

நிகழ் காலம்!

›
ராதேக்ருஷ்ணா! நிகழ் காலமே உன் கையில்  இருக்கிறது! கடந்த காலம்  முடிந்துவிட்டது! எதிர் காலம்  நிச்சயம் வரும்! நிகழ் காலத்தை  உ...

சரியாக நினை!

›
ராதேக்ருஷ்ணா! கடந்த காலத்தில் நீ நினைத்த  பல விஷயங்களே இன்று வாழும்  வாழ்க்கை! அது போலே இன்று  நீ நினைப்பதே உனது நாளைய  வாழ்க...

எதிர்கால கனவு!

›
ராதேக்ருஷ்ணா! எதிர்கால கனவு அவசியம் தான்! ஆனால் அதில் நிகழ்காலத்தில்  செய்யவேண்டிய கடமைகளை  செய்தால் தான் எதிர்கால  கனவு நினைவ...
Tuesday, October 2, 2012

வெறுப்பே வேண்டாம்!

›
ராதேக்ருஷ்ணா! மனதின் வெறுப்பு உன் உடலையும், வாழ்வையும் பாதிக்கும்! யார் மீதும்  நமக்கு வெறுப்பே வேண்டாம்! அமைதியாக எல்லோரையும் ...

அமைதி!

›
ராதேக்ருஷ்ணா! நீ அடுத்தவரின் மீது வெறுப்பை  காட்டும் போது, உன் மனதில்  எரிச்சல் வரும்! அந்த எரிச்சல்  நிச்சயம் உனது ஏதோ ஒரு  ...

போட்டியே இல்லை!

›
ராதேக்ருஷ்ணா! அழகாக நிதானமாக நிம்மதியாக  வாழ்வாய்! அவசரமே வேண்டாம்! யாரோடும் உனக்கு போட்டியே இல்லை! உன் க்ருஷ்ணன் உனக்கு வேண்டி...
Sunday, September 30, 2012

நாவை பழக்கு!

›
ராதேக்ருஷ்ணா! உடம்புக்கு நல்லதை மட்டுமே  சாப்பிடும்படி உன் நாவை பழக்கு!  இல்லையென்றால் பின்னாளில் நீ  சாதாரண ஆகாரம் கூட சாப்பிட...

நாவை அடக்கு...

›
ராதேக்ருஷ்ணா! நாவை அடக்கி எது உடலுக்கு  நல்லதோ அதை மட்டுமே சாப்பிட  வாழ்வில் என்றும் நிம்மதி உண்டு!  நாவை அடக்காமல் இஷ்டப்படி  ...

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு சாப்பிடு!

›
ராதேக்ருஷ்ணா! வயிற்று பசிக்காக க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு சாப்பிடு! நாக்கு  ருசிக்காக மட்டுமே சாப்பிட்டால்  கோளாறு தான்! உன் உட...
Saturday, September 29, 2012

பாதிப்பு அடைகிறது!

›
ராதேக்ருஷ்ணா! கோபப்படுவதினால் உன் நரம்பு  மண்டலம் பாதிப்பு அடைகிறது!  அதனால் உன் மனதில் சந்தோஷம்  குறைகிறது  உன் உடம்பு நன்றாக ...

கோபம்...

›
ராதேக்ருஷ்ணா! கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும்  இல்லை! கோபம் உன் உடம்பில்  உஷ்ணம் அதிகப்படுத்தும்!  அதனால்  நிச்சயம் உன் மனதில் வாழ்வ...

சந்தோஷமாய் இரு!

›
ராதேக்ருஷ்ணா! கோபம் நல்லதல்ல! யார்  வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும்  சொல்லட்டும்!  செயட்டும்! நீ  கோபப்பட்டு உடம்பை கெடுத்து...
Friday, September 28, 2012

மரியாதையோடு பழகவேண்டும்!

›
ராதேக்ருஷ்ணா! தோளுக்கு மேல் நம் குழந்தைகள் வளரும்போது நாமும் மரியாதையோடு அவரிடம் பழகவேண்டும்! அப்பொழுது வயதான காலத்தில் புலம்ப வேண்டிய அ...

மாறினால் நல்லது!

›
ராதேக்ருஷ்ணா! குழந்தைகள் வளரும் போது அவர்களுடைய தீர்மானிக்கும் திறமையும் வளர்கிறது! அதற்க்கு தகுந்தார் போல் பெற்றோர் மாறினால் அவர்களுக்க...

பெரியவராக மதிப்பர்!

›
ராதேக்ருஷ்ணா! குழந்தைகள் பெரியவர் ஆகும்போது நாமும் அதற்க்கு ஏற்றார் போல் நடக்கவேண்டும்! அப்பொழுது தான் குழந்தைகளும் நம்மை பெரியவராக மதிப...
Thursday, September 27, 2012

வாழ்ந்து காட்டுவாய்!

›
ராதேக்ருஷ்ணா! இயற்க்கை நீ நன்றாய் வாழ  ஆசைபடுகிறது! அதனால் தான்  உனக்கு வேண்டிய எல்லாவற்றையும்  இயற்க்கை வாரி வாரி வழங்குகிறது!...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.