Monday, October 8, 2012

வரமா அல்லது சாபமா?


ராதேக்ருஷ்ணா!

வியாதி வரமா அல்லது சாபமா?
வியாதியை மற்றவர் சாபமாக நினைப்பார்!
பக்தரோ வியாதியை பகவானின் 
விசேஷமான வரமாகக் கருதுவர்!

No comments:

Post a Comment