Friday, September 28, 2012

மரியாதையோடு பழகவேண்டும்!

ராதேக்ருஷ்ணா!

தோளுக்கு மேல் நம் குழந்தைகள்
வளரும்போது நாமும் மரியாதையோடு
அவரிடம் பழகவேண்டும்! அப்பொழுது
வயதான காலத்தில் புலம்ப
வேண்டிய அவசியமில்லை!

No comments:

Post a Comment