Saturday, October 6, 2012

க்ருஷ்ணன் கவனிப்பான்!


ராதேக்ருஷ்ணா!

குழந்தைகளின் தேவையை மற்றவர் 
கவனிப்பார்! அது போலே நீ குழந்தையாய் 
இருந்துவிட்டால் உன் தேவைகளை 
க்ருஷ்ணன் நன்றாக கவனிப்பான்!
 ஜாலியாய் இரு!

No comments:

Post a Comment