Friday, October 5, 2012

கோபப்படாமலிரு!


ராதேக்ருஷ்ணா!

கூடுமானவரை கோபப்படாமல் இருப்பாய்!
கோபம் உன் உடலில் உஷ்ணத்தை 
அதிகப்படுத்தும்! அது உனது நரம்பு 
மண்டலத்தை பாதிக்கும்! கோபப்படாமலிரு!

No comments:

Post a Comment