Sunday, September 30, 2012

நாவை அடக்கு...


ராதேக்ருஷ்ணா!

நாவை அடக்கி எது உடலுக்கு 
நல்லதோ அதை மட்டுமே சாப்பிட 
வாழ்வில் என்றும் நிம்மதி உண்டு!
 நாவை அடக்காமல் இஷ்டப்படி 
சாப்பிட்டால் வியாதி தான்!

No comments:

Post a Comment