Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Friday, November 25, 2011

மறக்காதே!

›
ராதேக்ருஷ்ணா! மனிதர்கள் நம்மை பலவிதமாக  ஏமாற்றுவார்கள்! நாம்தான் நம்மை  ஜாக்கிரதையாக வைத்திருக்கவேண்டும்!  நீ ஏமாற்றுபவர்களை ஜெயிக்கவேண்டு...
Thursday, November 24, 2011

க்ருஷ்ணா... காப்பாய்!

›
ராதேக்ருஷ்ணா எல்லோரும் மாறிவிடுகிறோம்! க்ருஷ்ணா நீ மட்டும் தான்  மாறவில்லை! அதனால் நான்  உன்னை தவிர யாரையும்  நம்புவதில்லை! நம்பினாலும்  ப...

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

›
ராதேக்ருஷ்ணா க்ருஷ்ணா... நீ தானே மனிதர்களை  சேர்த்து வைக்கிறாய்! நீ தானே  மனிதர்களை நல்ல காரணத்திற்க்காக  பிரிக்கிறாய்! எனக்கு ஒன்றும்  பு...

பூரணமாக நம்புகிறேன்!

›
ராதேக்ருஷ்ணா க்ருஷ்ணா! உனக்கு எல்லாம்  தெரியும்! எல்லோரையும் தெரியும்! எனக்கு உன்னை விட்டால்  எதுவும் தெரியாது! யாரையும்  தெரியாது! உன்னை ...
Thursday, November 10, 2011

நல்ல மனிதராய் வாழ்!

›
ராதேக்ருஷ்ணா! உன் உயிர் உள்ளவரை உனக்கு  உதவி செய்தவரை மறக்கவே  மறக்காதே! மறந்துவிட்டால்  நிச்சயம் நீ ஒரு நாளும்  நல்ல மனிதரில்லை! நல்ல  மன...

ஆனந்தமாய் இரு!

›
ராதேக்ருஷ்ணா! உனக்கு மற்றவர் செய்த  உதவியை ஒரு நாளும்  மறக்காதே!  உனக்கு  அடுத்தவர் கொடுத்த  கஷ்டத்தை ஒரு நாளும்  நினைவில் வைத்துக்கொள்ளாத...

பழகு...

›
ராதேக்ருஷ்ணா! ஒவ்வொருவரிடமும் நீ பழகித்தான்  ஆகவேண்டும்! இதை நீ உன்  வாழ்வின் எல்லைவரை தவிர்க்கவே  முடியாது! மனிதர்களை நம்மால்  ஒதுக்கமுடி...
Monday, November 7, 2011

தயாராக இரு!

›
ராதேக்ருஷ்ணா நீ வெளியில் செல்லும்போது  மழை பெய்தால் அது  இயற்கையின்  சதியல்ல!  மழைக்காலத்தில் எப்பொழுது   வேண்டுமானாலும் மழை பெய்யும்! நீ ...
Wednesday, November 2, 2011

உதவி நிச்சயம்!

›
ராதேக்ருஷ்ணா! உதவிகள் செய்ய உலகமே  தயாராக இருக்கிறது! நீ  க்ருஷ்ணனின் குழந்தையாக இருப்பதால் எல்லா சமயத்திலும்  உனக்கு என்றும் எங்கும்  உதவ...

சரியா?

›
ராதேக்ருஷ்ணா! உதவியை தேடி நீ செல்ல  வேண்டாம்! உன்னை தேடி  வரும் உதவிகளை நீ  ஒதுக்காமல் இருந்தாலே போதும்! உனக்கு உதவி செய்ய பலர்  காத்திருக...

வாங்கிக்கொள்!

›
ராதேக்ருஷ்ணா! நிச்சயம் உனக்கு எல்லோரும்  உதவி செய்வார்கள்! நீ உன்  அஹம்பாவத்தை விட்டு அன்போடு  பழகினால் நிச்சயம் உன்னால்  எல்லோரிடமும் உதவ...
Tuesday, November 1, 2011

செய்! செய்!

›
ராதேக்ருஷ்ணா உன்னை நீ ஆசைகளிடம்  இருந்து விடுதலை செய்துவிட்டு, க்ருஷ்ணனிடம் உன் மனதை  வசப்படுத்திவிட்டால் நிச்சயம்  நீ  உலகை வசம் செய்ய  ம...

உன்னிடத்தில் உண்டு...

›
ராதேக்ருஷ்ணா மனதை திடமாக நிதானமாக  தெளிவாக வைத்துக்கொள்! உன்னால்  நிச்சயம் இது முடியும்! உலகை  வசம் செய்யும் ஆற்றல் உன்னிடத்தில்  பூரணமாக ...

உன் சிந்தனைகள்!

›
ராதேக்ருஷ்ணா நீ உன்னுடைய சிந்தனைகளை  சரியான வழியில் எடுத்து  சென்றால் நிச்சயம் நீ  உலகில்  எல்லோரையும் ஜெயிக்கமுடியும்! உன் சிந்தனைகளே உன்...
Thursday, October 27, 2011

தீபம் ஏற்றி வைப்போம்!

›
ராதேக்ருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வில்  அன்பெனும் தீபத்தை நிறைய  ஏற்றி வைப்போம்! அன்பெனும்  ஒளியிலே இந்த உலகங்கள்  திளைத்து ஆனந்த கூத்...

பூரணமாக கிடைக்கட்டும்!

›
ராதேக்ருஷ்ணா இந்த தீபாவளியில் முதியோருக்கு  மரியாதையும், அரவணைப்பும், அன்பும்,  ஆதரவும் பூரணமாக கிடைக்கட்டும்! அவர்கள் தானே நமக்கு  தீபாவள...

ஒழுங்காக ஜபிப்போம்!

›
ராதேக்ருஷ்ணா இந்துக்களுக்கு வீரம் வரும்  தீபாவளியாகட்டும்! பாரத  தேசத்திற்கு தொல்லைகள் நீங்கும்  தீபாவளியாகட்டும்! எல்லோரும்  இதற்காக ஒழுங...
Tuesday, October 25, 2011

திருவனந்தபுரத்திற்கு வாருங்கள்!

›
ராதேக்ருஷ்ணா இன்று முதல் ஸ்ரீ பத்மநாபர்  ஒவ்வொரு வாகனத்தில் கோயிலில்  பக்த ஜனங்களுக்கு காட்சி  கொடுப்பார்! நீங்களும் எங்கள்  திருவனந்தபுரத...

அருள் தரும் தீபாவளி!

›
ராதேக்ருஷ்ணா இன்று இரவு தீபாவளி!  உன்னுள்  இருக்கும் நரகாசுரன் என்னும்  அஹம்பாவம் அழியட்டும்! உன்னுள்  உன்னதமான ஞான ஒளி பரவட்டும்! இது அரு...

அனந்தபுரத்தில் கொண்டாட்டம்!

›
ராதேக்ருஷ்ணா இன்று ஸ்ரீ அனந்த பத்மநாப  சுவாமியின் கோயிலில் உற்சவம்  ஆரம்பம்! கருடக் கொடியை  பத்மநாபரின் கோயிலில்  ஏற்றியாகிவிட்டது!  அனந்த...
Saturday, October 22, 2011

நிம்மதியான வழி!

›
ராதேக்ருஷ்ணா! யார் எப்படி இருந்தால் உனக்கென்ன? நீ எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப்  பழகு! அப்படி இருந்தால் எல்லோருக்கும்  உன்னை நிச்சயமாகப் பி...

எதையும் எதிர்பார்க்கதே!

›
ராதேக்ருஷ்ணா! மனிதர்களிடம் மனதை தந்தால்  கஷ்டம்தான்! யாரிடமும் எதையும்  எதிர்பார்க்கதே! எல்லோரிடமும்  பழகு! அனால் அவர்கள் இப்படி  இருக்கவே...

நீ அமைதியாக இருக்கிறாயா??

›
ராதேக்ருஷ்ணா மனதிலே பரபரப்பு இருந்தால்  நிம்மதி இருக்காது! ஆசைகள்  அதிகமாக அதிகமாக பரபரப்பு  அதிகமாகும்! நீ அமைதியாக  இருக்கிறாயா?? உன்னைக...
Tuesday, October 18, 2011

செலவும் வரவும்...

›
ராதேக்ருஷ்ணா! ஒவ்வொரு நியாயமான செலவும்  உண்மையான வரவே! செலவே  இல்லாத வாழ்க்கை யாருக்கும்  இல்லை! வரவே இல்லாத  மனிதரும் இல்லை! செலவும்  வரவ...

திருத்திக்கொள்!

›
ராதேக்ருஷ்ணா! எதற்கு எவ்வளவு செலவு  செய்யலாம் என்பதை நீ  தான் முடிவு செய்யவேண்டும்! அடுத்தவர் சொல்வதைக் கொண்டு  பைத்தியம் போல் செலவு  செய்...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.