Thursday, November 24, 2011

க்ருஷ்ணா... காப்பாய்!


ராதேக்ருஷ்ணா

எல்லோரும் மாறிவிடுகிறோம்!
க்ருஷ்ணா நீ மட்டும் தான் 
மாறவில்லை! அதனால் நான் 
உன்னை தவிர யாரையும் 
நம்புவதில்லை! நம்பினாலும் 
பிரயோஜனமில்லை! காப்பாய்!

No comments:

Post a Comment