Wednesday, November 2, 2011

சரியா?


ராதேக்ருஷ்ணா!

உதவியை தேடி நீ செல்ல 
வேண்டாம்! உன்னை தேடி 
வரும் உதவிகளை நீ 
ஒதுக்காமல் இருந்தாலே போதும்!
உனக்கு உதவி செய்ய பலர் 
காத்திருக்கிறார்கள்! சரியா?

No comments:

Post a Comment