Saturday, October 22, 2011

நிம்மதியான வழி!


ராதேக்ருஷ்ணா!

யார் எப்படி இருந்தால் உனக்கென்ன?
நீ எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் 
பழகு! அப்படி இருந்தால் எல்லோருக்கும் 
உன்னை நிச்சயமாகப் பிடிக்கும்!
நிம்மதியான வழி!

No comments:

Post a Comment