Thursday, November 10, 2011

நல்ல மனிதராய் வாழ்!


ராதேக்ருஷ்ணா!

உன் உயிர் உள்ளவரை உனக்கு 
உதவி செய்தவரை மறக்கவே 
மறக்காதே! மறந்துவிட்டால் 
நிச்சயம் நீ ஒரு நாளும் 
நல்ல மனிதரில்லை! நல்ல 
மனிதராய் வாழ்!

No comments:

Post a Comment