Tuesday, April 12, 2011

கவலை...


ராதேக்ருஷ்ணா

கவலை என்பது உன்னுடைய
சக்தியை குறைக்கிறது! 
கவலை உன் மனதை குழப்புகிறது!
நீ கவலைப்படுவதால் கடவுளின்
அனுக்ரஹத்தை இழக்கிறாய்!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP