Friday, April 8, 2011

கொடுத்துவிடு!


ராதேக்ருஷ்ணா

மனதை ஸ்ரீ அனந்த பத்மநாபரின்
திருவடிகளில் கொடுத்துவிட்டால்,
உன் வாழ்வைப் பற்றி நீ ஒருபோதும்
கவலைப்படவேண்டியதில்லை!
உடனே கொடுத்துவிடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP