Monday, April 18, 2011

ஓடோடி வா!


ராதேக்ருஷ்ணா

கையில் வில் ஏந்தி என்
அனந்த பத்மநாபன் வேட்டைக்கு
வரும் அழகே தனிதான்!
என் பத்மநாபனைப் பார்க்க 
ஓடோடி வா! சீக்கிரம் வா!
இப்பொழுதே வா! வந்துவிடு!

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP