Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Saturday, May 28, 2011

நன்றாக அனுபவி!

›
ராதேக்ருஷ்ணா உன் க்ருஷ்ணனை எப்படி  வேண்டுமானாலும் அனுபவிக்க உனக்கு அதிகாரம் உண்டு!  அதை  தடுத்து நிறுத்தும்  அதிகாரம்  யாருக்கும் ஒரு  நாள...

செல்லக் குழந்தை...

›
ராதேக்ருஷ்ணா நீ என்றுமே உன் க்ருஷ்ணனுக்கு குழந்தைதான்! உன் உடலுக்கு  எத்தனை வயசானாலும் நீ என்றுமே உன் க்ருஷ்ணனுக்கு  செல்லக் குழந்தைதான்! ...

நீ க்ருஷ்ண குழந்தை...

›
ராதேக்ருஷ்ணா குழந்தை போல் குதூகலமாய் இரு! உன்னுடைய எல்லா வெற்றி  தோல்விகளையும் மறந்துவிட்டு நீ க்ருஷ்ண குழந்தை என்ற நினைவுடன் வாழ்ந்தால் ச...
Thursday, May 26, 2011

பெரிய சொத்து...

›
ராதேக்ருஷ்ணா மனம் என்பது உலகில் எங்கும் வாங்க முடியாத பொருள்! அதை யாரும் உனக்கு கடனாக தர முடியாது! உன்னிடம் இருக்கும் பெரிய  சொத்தே உன் மன...

ஒழுங்காக வைத்துக்கொள்!

›
ராதேக்ருஷ்ணா மனதைக்கொண்டு தான் பக்தி செய்ய முடியும்! அந்த மனதை  நீ  ஒழுங்காக வைத்துக்கொள்ளாவிட்டால் நீ என்ன சுகத்தை அனுபவிப்பாய்?  உன் மனம...

க்ருஷ்ணனுக்கு பிடித்தது!

›
ராதேக்ருஷ்ணா உன் மனம் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த ஒன்று! எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை யாருக்கும்  கொடுத்துவிடாதே! கொடுத்தால்  உனக்கு த...

தெளிவான மனம்!

›
ராதேக்ருஷ்ணா மனதை தெளிவாக வைத்துக்கொள்ளவே பக்தி! உன் மனதை நீயே குழப்பிக்கொண்டால் வேறு யார் தான் உனக்கு உதவிசெய்ய முடியும்! விடாமல் நாமஜபம்...

புரிந்து நட!

›
ராதேக்ருஷ்ணா உன் மனதை நீ சரியாக  புரிந்து  கொண்டு உபயோகப்படுத்தினால்  நிச்சயம் நீ உலகையே வசம் செய்யமுடியும்! உன் மனதுதான் உன் பலம்! புரிந்...

மனதின் பலம்!

›
ராதேக்ருஷ்ணா மனதைக்கொண்டு உலகில் பல  ஆயிரம் காரியங்கள் செய்யமுடியும்! மனதிற்கு பலம் அதிகம்! அது நினைத்ததை சாதித்தே தீரும்! அதனால் நல்லதை ந...
Tuesday, May 24, 2011

மன்மதனாக நிற்கிறான்!

›
ராதேக்ருஷ்ணா இதோ க்ருஷ்ணன் தயாராக இருக்கிறான்! சகல ஆபரணங்களோடு  கதம்ப மரத்தின் கீழே புல்லாங்குழலோடு நிற்கின்றான்! ஆஹா மன்மதனாக நிற்கிறான்!

பிருந்தாவன சஞ்சாரம்...

›
ராதேக்ருஷ்ணா ராதிகா ராணியின் கையைப் பிடித்துக்கொண்டு குட்டிக்  குழந்தையாக பிருந்தாவனத்தில் சஞ்சாரம் செய்வோம்! நம்முடைய அஹம்பாவத்தை அழிப்போ...

ராசக்ரீடை!!

›
ராதேக்ருஷ்ணா இப்பொழுது நாங்கள் ராசக்ரீடை  வாசிக்கப்போகிறோம்! க்ருஷ்ணனோடு கோபிகள் போலே நாமும் ஆடிப்பாடி மகிழ்வோம்! சீக்கிரம் தயாராகு!  இதோ ...

வீண் போவதில்லை!

›
ராதேக்ருஷ்ணா பெற்ற தாயைக் காட்டிலும் பாகவதம் நிறைய நல்ல  விஷயங்களை  சொல்லிக்கொடுக்கிறது! பாகவதத்தை நம்பியவர்கள் ஒரு நாளும் வீண் போவதில்லை!...
Monday, May 23, 2011

சுகமாய் இருக்கலாம்!

›
ராதேக்ருஷ்ணா வாழ்க்கைக்கு தேவையான எல்லா நல்ல விஷயங்களும் பாகவதத்தில் கொட்டிக்கிடக்கிறது! நாம்  ஒழுங்காக பாகவதத்தை புரிந்துகொண்டால்  சுகமாய...

பாகவதம் படி!

›
ராதேக்ருஷ்ணா இன்று ஆனந்தமாக ஸ்ரீ க்ருஷ்ண லீலா வைபவங்களை ஸ்ரீமத் பாகவத பாராயணத்தில் அனுபவித்தோம்! பாகவதம்  படிப்பதே சுகம்! நீயும் இன்று படி...

ஆசீர்வாதம் செய்தான்!

›
ராதேக்ருஷ்ணா இப்பொழுதுதான் ஸ்ரீ அனந்த  பத்மநாப சுவாமியை தரிசித்து வந்தேன்! கருணைக்கடல்  பத்மநாபன் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்தான்!...

எத்தனை சுகம்!

›
ராதேக்ருஷ்ணா இன்று பாகவதத்தில் ஸ்ரீ  க்ருஷ்ண அவதாரம் ஆனது! எத்தனை சுகமாக இருந்தது! க்ருஷ்ணனின் திருவடியில் எங்களை ஒப்படைத்தோம்! எத்தனை க்ர...

கோடி கோடி நமஸ்காரங்கள்!

›
ராதேக்ருஷ்ணா குருஜிஅம்மாவின் சரணகமலங்களில்  கோடி கோடி நமஸ்காரங்கள்! குருஜிஅம்மாவின் பரம கருணையினால் இன்று நாங்கள் இந்த பூமியில் நிம்மதியாய...

குருஜிஅம்மா வாழ்க!

›
ராதேக்ருஷ்ணா குருஜிஅம்மாவிற்கு நல்ல  ஆரோக்யமான  வாழ்வை க்ருஷ்ணா  நீ தா!  குருஜிஅம்மாவை  100 வருஷம்  சௌக்கியமாக  இந்த பூமியில் இருக்க  வை! ...

என்ன கைம்மாறு செய்யமுடியும்?

›
ராதேக்ருஷ்ணா குருஜிஅம்மாவினால் இன்று உலகில் என்னைப் போல் பல பேர் விடாமல் பகவானுடைய ரதேக்ருஷ்ணா  நாமத்தை ஜபிக்கிறார்கள்!  என்ன  கைம்மாறு எங...
Friday, May 20, 2011

அஹம்பாவத்தை அழிக்கும் ஆயுதம் !

›
ராதேக்ருஷ்ணா உலகில் எல்லாவற்றையும் அழிக்க அற்புதமான ஆயுதம் உள்ளது! அஹம்பாவத்தை அழிக்க இதுவரை ஆயுதமே இல்லை! நாம ஜபம் மட்டுமே அஹம்பாவத்தை அழ...

மதம் பிடித்த யானை!

›
ராதேக்ருஷ்ணா! அஹம்பாவம் என்பது மதம் பிடித்த யானை! அதன்  முன்னால் உன்னால் ஜெயிக்க முடியாது! அதனால் அந்த மத  யானையை இப்போதே  கொன்று  விடு! ய...

அஹம்பாவம் வேண்டாம்!

›
ராதேக்ருஷ்ணா நான் என்னும் அகந்தை தான் மனிதரின் எல்லா விதமான துன்பங்களுக்கும் ஆதி காரணம்! அதனால் எந்த நிலைமையிலும்  அஹம்பாவம் வேண்டாம் என்ற...
Thursday, May 19, 2011

முயற்சிப்பாயா?

›
ராதேக்ருஷ்ணா முயற்சி கடவுளின் மறு அவதாரம்! முயற்சி கடவுளின் ஆசீர்வாதம்! முயற்சி இல்லாதவர் இந்த உலகில் நிம்மதியாக வாழவே முடியாது! முயற்சிப்...

கடவுளின் வரம்...

›
ராதேக்ருஷ்ணா முயற்சி செய்வதை விட உலகில் சுகமான காரியம் என்ன உண்டு? முயற்சி செய்வதால் நம்முடைய  நம்பிக்கை அதிகமாகிறது! முயற்சி தான் கடவுளின...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.