Thursday, May 19, 2011

கடவுளின் வரம்...


ராதேக்ருஷ்ணா

முயற்சி செய்வதை விட உலகில்
சுகமான காரியம் என்ன உண்டு?
முயற்சி செய்வதால் நம்முடைய 
நம்பிக்கை அதிகமாகிறது! முயற்சி
தான் கடவுளின் வரம்...

No comments:

Post a Comment