Thursday, May 26, 2011

பெரிய சொத்து...


ராதேக்ருஷ்ணா

மனம் என்பது உலகில் எங்கும்
வாங்க முடியாத பொருள்!
அதை யாரும் உனக்கு
கடனாக தர முடியாது!
உன்னிடம் இருக்கும் பெரிய 
சொத்தே உன் மனம் மட்டும் தான்!

No comments:

Post a Comment