Thursday, May 26, 2011

தெளிவான மனம்!


ராதேக்ருஷ்ணா

மனதை தெளிவாக வைத்துக்கொள்ளவே
பக்தி! உன் மனதை நீயே
குழப்பிக்கொண்டால் வேறு
யார் தான் உனக்கு உதவிசெய்ய
முடியும்! விடாமல் நாமஜபம் செய்!

No comments:

Post a Comment