Thursday, September 20, 2012

நன்றாக தெரியும்!


ராதேக்ருஷ்ணா!

நம் திட்டங்கள் நடக்காவிட்டால் 
உலகில் நம்மை அவமானப் 
படுத்துவர் என்று நினைப்பது தவறு! 
க்ருஷ்ணனுக்கு நம்முடைய ஹ்ருதயம் 
நன்றாக தெரியுமே!

No comments:

Post a Comment