Friday, September 21, 2012

காத்திருப்பாய்!

ராதேக்ருஷ்ணா!

எல்லா காலங்களிலும் எல்லாமும் 
பலன் தருவதில்லை! மாம்பழ 
காலங்களில் மட்டுமே மாமரம் 
பலன் தருகிறது! அது போலே தான் 
நம் வாழ்வும்! காத்திருப்பாய்!

No comments:

Post a Comment