Thursday, September 20, 2012

க்ருஷ்ணனின் பங்கு...


ராதேக்ருஷ்ணா!

எல்லா திட்டங்களும் நாம் 
நினைத்தபடி நடந்துவிட்டால் அதில் 
க்ருஷ்ணனின் பங்கு இல்லாமல் 
போய்விடும் நமது திட்டங்கள் தடைபட்டால் 
அதில் ஏதோ நன்மை உண்டு!

No comments:

Post a Comment