Tuesday, May 17, 2011

மாட்டிக்கொள்ளாதே!


ராதேக்ருஷ்ணா

ஒழுங்காக பேசமுடியவில்லை
என்றால் வாயை மூடிக்கொண்டு
இரு! எதையாவது பேசி வம்பில்
மாட்டிக்கொள்ளாதே! நிம்மதியைக்
கெடுத்துக் கொள்ளாதே! 
பிறகு புலமாதே!

No comments:

Post a Comment