Tuesday, May 17, 2011

நல்லதே பேசு!


ராதேக்ருஷ்ணா

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
நிச்சயம் உனக்கு திரும்பி வரும்!
இதை நன்றாக நினைவில் கொள்!
அதனால் எப்பொழுதும் நல்லதை
மட்டுமே பேசு! பிறகு உன்னிஷ்டம்!

No comments:

Post a Comment