Wednesday, May 18, 2011

குரு சொல்வதைக் கேள்!


ராதேக்ருஷ்ணா

குரு சொல்வதைக் கேட்காமல்
வேறு யார் சொல்லிக்
 கேட்கப்போகிறாய்? உன்னுடைய
குரு உனக்கு எது நல்லதோ 
அதையே சொல்கிறார்! அப்படியே
நடந்தால் மிகவும் நல்லது!

No comments:

Post a Comment