Tuesday, May 17, 2011

நிதானம் வேண்டும்!


ராதேக்ருஷ்ணா 

வாய் இருக்கிறது, வார்த்தை 
இருக்கிறது என்பதற்காக என்ன
வேண்டுமானாலும் பேசக்கூடாது! 
எப்பொழுதும் பேசும்போது ஒரு 
நிதானம் வேண்டும்! மறக்காதே!

No comments:

Post a Comment