Saturday, June 26, 2010

க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு!

ராதேக்ருஷ்ணா

நீ எதைக் கொடுத்தாலும் க்ருஷ்ணன்
அதை  ஏற்றுக்கொள்வான்! உன் 
மனதை தான் க்ருஷ்ணன் உன்னிடம்
கேட்கிறான்! கொடுத்து விட்டு
 நிம்மதியாக இரு! உனக்கு
 அதுவே நன்மை!

No comments:

Post a Comment