Saturday, June 26, 2010

குணத்திற்கு மரியாதை கொடு!

ராதேக்ருஷ்ணா

குற்றம் சொல்லி இதுவரை நீ
எதையும் சம்பாதிக்கவில்லை!
குற்றம் என்று பார்த்தால் உலகில்
யாருடனும் நீ பழகவே முடியாது!
குணத்திற்கு மரியாதை கொடு!

No comments:

Post a Comment