Saturday, June 26, 2010

க்ருஷ்ணன் மனதிலிருந்து உலகை பார்!

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் எல்லாவற்றையும் மிகுந்த
ரசனையோடு படைத்திருக்கிறான்!
அதனால் எதையும் இழிவு படுத்தி
பேசாதே! அவன் மனதிலிருந்து 
உலகை பார்! புரியும்!

No comments:

Post a Comment