வாழ்க்கைக்கு சாரதி...
ராதேக்ருஷ்ணா
ரயிலை ஓட்ட ஒரு சாரதி!
அதுபோலே வாழ்க்கைக்கு
சாரதி நம் கண்ணனே! நீ
ஒன்றுமே செய்யாமல் இருந்தாலே
வாழ்க்கை சுகமாயிருக்கும்!
அர்த்தம் புரிந்ததா?
The Divine Krishna Tonic For The Soul !
Posted by Guruji Gopalavallidasar at 10:05 AM
© Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment