Thursday, December 23, 2010

ஒரு கவலையும் வேண்டாம்!

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு விடியலும் நல்லதே!
அதனால் இன்று சந்தோஷமாக
இருக்க பழகிக்கொள்! நிச்சயம்
தெய்வம் உன்னோடு இருக்கிறது!
உனக்கு ஒரு கவலையும் 
வேண்டாம்! சரியா?

0 comments:

  © Blogger template 'iNY' by Ourblogtemplates.com 2008

Back to TOP