Amudha Vedham

The Divine Krishna Tonic For The Soul !

Monday, April 30, 2012

நிம்மதி...

›
ராதேக்ருஷ்ணா! அடுத்தவரின் சொத்து நமக்கு  ஒரு நாளும் வேண்டவே வேண்டாம்! நமக்கு கிடைப்பதைக் கொண்டு  நாம் வாழ்ந்தால் மட்டுமே நாம் இங்...
Thursday, April 26, 2012

ஸ்ரீரங்கநாயகி...

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீரங்கநாயகி...உன்னை நம்பியே  அடியேன் இந்த ஏமாற்று  மனிதருக்கு நடுவில் காலத்தை  கழிக்கின்றேன்! எல்லோரும் நலமாய் ...

ராஜாதி ராஜன்!

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீரங்கநாதா...நிஜமாகவே நீர்  ராஜாதி ராஜன்தான்! உம்முடைய  திருவடி நிழலில் எனக்கு ஒரு  இடம்  தா! உனது கருணை மட்டும...

ராமானுஜா...

›
ராதேக்ருஷ்ணா! ராமானுஜா...நீர் மிகவும்  பெரியவர்! அதனால் தான் இன்று உமது  தானான திருமேனி தரிசனத்தை  அடியேனுக்கு ஸ்ரீரங்கத்தில்...
Thursday, April 19, 2012

நீயே காப்பாற்று!

›
ராதேக்ருஷ்ணா! க்ருஷ்ணா...இந்த வாழ்வில்  எல்லோரும் நன்றாய் இருக்க  ஓடிக்கொண்டிருக்கிறேன்! மனைவி  குழந்தை குடும்பம் சத்சங்கம்  ...

உழன்றுகொண்டிருக்கிறேன்!

›
ராதேக்ருஷ்ணா! க்ருஷ்ணா நான் இந்த உலகில்  வந்த காரணம் உன்னை  அனுபவிக்கவே! ஆனால் நான்  உன்னை அனுபவிக்காமல்  சம்சார  சாகரத்தில் ...

க்ருஷ்ணா...காப்பாற்று!

›
ராதேக்ருஷ்ணா க்ருஷ்ணா...நான் உன்னை மட்டுமே  நம்பி இருக்கிறேன்! இந்த சந்தேக  மனிதர்களுக்கு நடுவில் நான் படும்  பாடு உனக்கு நன்றா...
Friday, April 6, 2012

›
ராதேக்ருஷ்ணா! இன்று இரவு 8 மணிக்கு  ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி  வேட்டையாட வருகிறார்! பக்த  ஜனங்கள் எல்லோரும் கட்டாயம்  வரவேண்ட...

ஸ்ரீ பத்மநாபரின் வேட்டை!

›
ராதேக்ருஷ்ணா! பத்மநாபனுடைய திருவடி நிழலில்  சௌக்கியமாக இருக்கிறேன்!  எனக்கு என்ன குறை? வாழ்வில்  பத்மநாபன் மட்டுமே எனக்கு  கதி!...
Friday, March 30, 2012

அவமானப்படுவர்!

›
ராதேக்ருஷ்ணா அடுத்தவரை அவமானப்படுத்துபவர் ஒரு நாள்  நிச்சயம் இந்த உலகத்தில் பலரிடம்  இருந்து  அவமானப்படுவர்! என்ன கொடுக்கிறோமோ  ...

தர்மம் வெல்லும்!

›
ராதேக்ருஷ்ணா சிலருக்கு அடுத்தவரை கஷ்டப்படுத்துவதில்  அலாதி இன்பம்! ஆனால் அது  அவர்களையே படுத்தும் என்பது  பின்னாளில் நிச்சயமா...

ராக்ஷசரின் செய்கைகள்!

›
ராதேக்ருஷ்ணா அடுத்தவரை மனிதராக  மதிக்காதவர்கள்  நிச்சயம் வாழ்வில் படாத பாடு  படுவர்! மனிதரை இம்சிப்பதும் அவமதிப்பதும்  ராக்ஷசரி...
Friday, March 23, 2012

கோடி நமஸ்காரம்!

›
ராதேக்ருஷ்ணா! த்யாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகள் கேட்டாலே மனது உருகும்! ராமனை தனது மொழியில் எத்தனை அழகாக அனுபவித்து இருக்கிறார்! கோடி ...

›
ராதேக்ருஷ்ணா! இன்று உகாதி! தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு புத்தாண்டு! பல பக்தர்கள் இந்த 2 மொழிகளிலும் நிறைய பக்திப்பாடல்கள்...

அடுத்தவரை தாழ்வாக நினைக்காதே!

›
ராதேக்ருஷ்ணா! எப்பொழுதும் அடுத்தவரை தாழ்வாக நினைப்பவர்கள் நிச்சயம் தான் இறுதி காலத்தில் அடுத்தவரின் தயவோடு மட்டுமே வாழ வேண்டிய நிலை வர...

சுயநலத்தின் வெளிப்பாடு!

›
ராதேக்ருஷ்ணா! தன்னை மட்டுமே எல்லோரும் கொண்டாடவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்பொழுதும் அடுத்தவருக்கு துக்கத்தை மட்டுமே தருகிறார்கள்...

புரிந்துகொள்வதே இல்லை!

›
ரா தேக்ருஷ்ணா! சிலருக்கு அடுத்தவர் மனதை நோகடிப்பதில் எப்பொழுதும் பரம ஆனந்தம்! அனால் அந்த புத்தி தன்னையே பாதிக்கும் என்பதை பலர் புரிந்த...
Sunday, March 18, 2012

காத்திருக்கிறோம் தாயாருக்காக!

›
ராதேக்ருஷ்ணா! இப்பொழுது திருச்சாநூரை  நெருங்குகிறோம்! தாயாரின்  தரிசனம் கிடைக்குமா இல்லையா  என்று தாயாருக்கு மட்டுமே  தெரியும்!  காத்திருக...

ஸ்ரீநிவாசனின் திருவிளையாடல்...

›
ராதேக்ருஷ்ணா! ஸ்ரீநிவாசனின் திருவிளையாடல்  ஆரம்பமாகிவிட்டது! எங்களை  திருமழிசையில் மத்ய  ஜகந்நாதரையும், திருமழிசை  ஆழ்வாரையும் தரிசிக்க வை...
Thursday, March 15, 2012

தயவு செய்!

›
ராதேக்ருஷ்ணா! குழந்தையாய் நான் இருக்க  க்ருஷ்ணா நீ அருள் செய்! குழந்தையாய் நான் இருந்தால்  உலகில் உள்ள அனைவருக்கும்  என்னால் சந்தோஷம் மட்ட...

உத்திரமேரூர்!

›
ராதேக்ருஷ்ணா! நேற்று உத்திரமேரூரில் பஞ்ச  வரதராஜரை அனுபவித்தோம்! பஞ்ச பாண்டவர்கள் ஐவரும்  5 மூர்த்திகளை ஸ்தாபித்து  உபாசனை செய்த இடம்  உத்...

ராஜ அலங்காரத்தில் பாண்டுரங்கன்!!

›
ராதேக்ருஷ்ணா! நேற்று ஸ்ரீ ஹரிதாஸ் கிரி  குருஜி அவர்கள் பிறந்த  ஊரான தென்னாங்கூர்  சென்று, ராஜ அலங்காரத்தில்  பாண்டுரங்கனை அழகாக  தரிசித்தோ...
Monday, March 12, 2012

இது சத்தியம்...

›
ராதேக்ருஷ்ணா! நிச்சயம் தர்மம் வெல்லும்! யாரும் அதர்மத்தைக் கண்டு  பயப்படவேண்டாம்! மதம்  மாற்றும் கொடுமை சீக்கிரத்தில்  இல்லாமல் போகும்! இத...

சூழ்நிலை கைதிகள்!

›
ராதேக்ருஷ்ணா நாம் நல்லது செய்ய  நினைத்தாலும்  சில சமயங்களில் நாம் சூழ்நிலை  கைதிகளாகிறோம்! அப்பொழுது  தெய்வம் மட்டுமே நாம் செய்யவேண்டிய  நல...

பிரார்த்தனை...

›
ராதேக்ருஷ்ணா பல சந்தர்ப்பங்களில் பல  நிகழ்சிகளில்  நாம் கையாலாகாதவராகவே  இருக்கவேண்டியுள்ளது! அந்த  சமயத்தில் நாம் பிரார்த்தனை  தான் செய்ய...
‹
›
Home
View web version

About

Guruji Gopalavallidasar
View my complete profile
Powered by Blogger.