Thursday, March 15, 2012

உத்திரமேரூர்!


ராதேக்ருஷ்ணா!

நேற்று உத்திரமேரூரில் பஞ்ச 
வரதராஜரை அனுபவித்தோம்!
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் 
5 மூர்த்திகளை ஸ்தாபித்து 
உபாசனை செய்த இடம் 
உத்திரமேரூர்!

No comments:

Post a Comment