Friday, March 23, 2012

புரிந்துகொள்வதே இல்லை!

ராதேக்ருஷ்ணா!

சிலருக்கு அடுத்தவர் மனதை
நோகடிப்பதில் எப்பொழுதும்
பரம ஆனந்தம்! அனால்
அந்த புத்தி தன்னையே
பாதிக்கும் என்பதை பலர்
புரிந்துகொள்வதே இல்லை!

No comments:

Post a Comment