Thursday, November 1, 2012

கண்ணாரக் கண்டனர்!


ராதேக்ருஷ்ணா!

மழைக்காக தான் முதாலாழ்வார்கள் 
மூவரும் திருக்கோவலூரில் ஒரு ரிஷியின் 
ஆசிரமத்தில் ஒதுங்கினர்! அப்பொழுதுதான் 
பகவானைக் கண்ணாரக் கண்டனர்!

No comments:

Post a Comment