Friday, November 2, 2012

அழகாக இருக்கும்!

ராதேக்ருஷ்ணா!

க்ருஷ்ணனின் பாதங்கள் தாமரை 
போலே சிவந்திருக்கும்! க்ருஷ்ணனின் 
திருவடிகள் மிக அழகாக இருக்கும்!
விரல் நகங்கள் மென்மையாக சிவந்திருக்கும்!

No comments:

Post a Comment