Saturday, August 25, 2012

நிதானம்!


ராதேக்ருஷ்ணா!

மனதை ஒரு நிதானத்தில் 
வைத்தால் நாம் உலகையே 
வசப்படுத்தலாம்! நாம் இந்த 
உலகிற்கு அடிமைபட்டவர் 
அல்ல! அதனால் இந்த 
உலகை வெல்ல முடியும்!

No comments:

Post a Comment