Sunday, August 26, 2012

நன்றியே கிடையாது!


ராதேக்ருஷ்ணா!

நாம் உடலை கொண்டாடுகிறோம்!
ஆனால் அதற்கு நன்றியே கிடையாது!
ஏனெனில் அது சிந்திப்பதில்லை! அது 
நம்மை வியாதியோடு சேர்ந்து 
கொண்டு நம்மை படுத்தும்!

No comments:

Post a Comment