Wednesday, May 4, 2011

உதவுபவர்களை மறக்காதே!


ராதேக்ருஷ்ணா

பல மனிதர்கள் குறை
சொல்ல வருவார்கள்!
சில மனிதரே உனக்கு
உதவ வருவார்கள்! குறை
சொல்பவர்களிடம் மனதை
கொடுக்காதே! உதவுபவர்களை
மறக்காதே!

No comments:

Post a Comment