Wednesday, May 4, 2011

ஜாக்கிரதை!


ராதேக்ருஷ்ணா

மனிதர்களிடம் உன் சுய
மரியாதையை ஒரு நாளும்
விட்டுக்கொடுக்காதே! 
மனிதர்களிடம் அன்புடன் இரு!
 ஆனால் உன்னை ஏமாற்ற
 இடம் கொடுத்து விடாதே!
ஜாக்கிரதை!

No comments:

Post a Comment