Tuesday, May 10, 2011

மனதார காதலிக்கிறேன்!


ராதேக்ருஷ்ணா

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்
கொண்டுவந்து விட்ட சுவாமி 
ராமானுஜருக்கு கைங்கர்யம் 
செய்த சுந்தரா! உன்னை நான்
மனதார காதலிக்கிறேன்!

No comments:

Post a Comment