Tuesday, May 10, 2011

தாங்கமுடியவில்லை...


ராதேக்ருஷ்ணா

சுந்தர பரிபூரண நம்பியே! 
நீ தானே நம்மாழ்வாராக
வந்தாய்! அதனால் நீயே 
எனக்கு உன்னிடம் உள்ள 
காதலுக்கு பதில் சொல்வாய்!
தாங்கமுடியவில்லை...

No comments:

Post a Comment